வானதி

Something went wrong. Please try your request again later.
Follow the author to get new release updates and improved recommendations.
OK
Customers Also Bought Items By
Author Updates
Unlimited FREE fast delivery, video streaming & more
Prime members enjoy unlimited free, fast delivery on eligible items, video streaming, ad-free music, exclusive access to deals & more.
Books By வானதி
தென்னிந்திய திருமண சடங்குகள் (Tamil Edition)
21 Jan, 2021
₹ 49.00
'தென்னிந்திய திருமணச் சடங்குகள்' என்ற இந்தப் புத்தகம், 1903ல் எழுதப்பட்டு விட்டது. தனிப் புத்தகமாகவும், அவரது சகுனங்கள், மூட நம்பிக்கைகள் பற்றிய புத்தகத்தில் ஒரு பகுதியாகவும் இந்தப் புத்தகம் இருக்கிறது. தென்னிந்தியாவின் பல்வேறு சாதிகளில் நிலவும் திருமணச் சடங்குகளை மிகவும் விரிவாக எழுதியிருக்கிறார்.
புத்தகத்தைச் சாதிய ரீதியாக இல்லாமல், சடங்குகளின் வழியே புத்தகத்தை எடுத்து செல்கிறார். பல்வேறு பழக்கவழக்கங்களையும் , அவை சாதிகளின் இடையே எப்படி வேறுபடுகிறது என்பதைத் தெளிவாக எடுத்துரைக்கிறார்.
வரலாறு என்பது பெரும்பாலும் வென்றவர்கள் பார்வையிலும், அதிகாரத்தில் இருப்பவர்களின் நோக்கிலும் மட்டுமே எழுதப்பட்டிருக்கிறது.
புத்தகத்தைச் சாதிய ரீதியாக இல்லாமல், சடங்குகளின் வழியே புத்தகத்தை எடுத்து செல்கிறார். பல்வேறு பழக்கவழக்கங்களையும் , அவை சாதிகளின் இடையே எப்படி வேறுபடுகிறது என்பதைத் தெளிவாக எடுத்துரைக்கிறார்.
வரலாறு என்பது பெரும்பாலும் வென்றவர்கள் பார்வையிலும், அதிகாரத்தில் இருப்பவர்களின் நோக்கிலும் மட்டுமே எழுதப்பட்டிருக்கிறது.
inclusive of all taxes
includes free wireless delivery via Amazon Whispernet
includes free wireless delivery via Amazon Whispernet
இந்துக்களுக்கு ஒரு கடிதம். (Tamil Edition)
23 Dec, 2020
₹ 49.00
மே 22, 1908இல் வங்காள பத்திரிகையாளர் , தாரகநாத் தாஸ் என்பவர் கனடாவில் இருந்து கடிதம் ஒன்றை எழுதி , டால்ஸ்டாயை இந்திய மக்களின் நிலை குறித்து கவனம் கொள்ள கேட்கிறார். உலகில் போரில் இருப்பவர்களை விட அதிகமானோர் இந்தியாவில் பசியால் இறக்கிறார்கள் என்று எழுதுகிறார். இந்தக் கடிதத்திற்கு டால்ஸ்டாய் உடனே பதில் எழுத ஆரம்பிக்கிறார்.ஆனால் , மேலும் இந்தியா பற்றிய சமூக , வரலாற்று செய்திகளை வாசித்து , பல முறை எழுதி , திருத்தி முடிக்க 6 மாதங்கள் ஆகிறது. தனது பதிலை அவர் டிசம்பர் மாதம் அனுப்புகிறார். தனிப்பட்ட கடிதமாக இல்லாமல் , தனது பதிலை பதிப்பிக்கிறார்.
இது குறித்து காந்தியும் , டால்ஸ்டாயும் பரிமாறிக் கொண்ட மூன்று கடிதங்களையும் இந்த புத்தகத்தில் மொழிபெயர்த்து இருக்கிறேன
இது குறித்து காந்தியும் , டால்ஸ்டாயும் பரிமாறிக் கொண்ட மூன்று கடிதங்களையும் இந்த புத்தகத்தில் மொழிபெயர்த்து இருக்கிறேன
inclusive of all taxes
includes free wireless delivery via Amazon Whispernet
includes free wireless delivery via Amazon Whispernet
தென்னிந்திய கிராம தெய்வங்கள் (Tamil Edition)
16 May, 2020
₹ 99.00
1921இல் எழுதப்பட்ட இந்த நூல் , தென்னிந்திய கிராமங்களில் நூறு ஆண்டுகளுக்கு முன் இருந்த சமய நம்பிக்கைகளை ஆவணப்படுத்துகிறது. ஆந்திர , கன்னட , தமிழ் தேசங்களில் இருந்த நம்பிக்கைகள் , அவற்றின் வேறுபாடுகள் , நாட்டுப்புறக் கதைகள் மற்றும் இவற்றின் தோற்றம் குறித்தான அனுமானங்கள் என்று இந்த சிறிய புத்தகத்தில் பலவற்றையும் தொட்டுச் செல்கிறார். அவரே சொல்லுவது போல் இதை ' தென்னிந்திய கிராம தெய்வங்கள் பற்றிய ஒரு அறிமுகம் ' என்றே கூறலாம். பல கதைகளையும் , சடங்குகளையும் ஆவணப்படுத்தும் இந்த நூல் , இந்த சடங்குகளுக்கான ஆதி ஆரம்ப காரணங்களைக் குறித்தும் பேசுகிறது. இந்திய நாட்டுப்புறவியலில் ஆர்வம் உள்ள எவரும் படிக்கவேண்டிய நூல்.
உள்ளடக்கம்
ஆசிரியருரை
மொழிபெயர்ப்பாள
உள்ளடக்கம்
ஆசிரியருரை
மொழிபெயர்ப்பாள
inclusive of all taxes
includes free wireless delivery via Amazon Whispernet
includes free wireless delivery via Amazon Whispernet
1877 : தாது வருடப் பஞ்சம் (Tamil Edition)
13 Dec, 2020
₹ 99.00
சமூகத்தின் கூட்டு நினைவுகளில் சில நிகழ்வுகள் பெரும் தாக்கத்தை நிகழ்த்துவதால் , அவை மறக்கப்படாமல் சந்ததிகளுக்குக் கடத்தப்படும். 1877ம் வருடத்திய தாது வருட பஞ்சம் அத்தகைய நிகழ்வு.
வில்லியம் டிக்பி 1878 ஜூலை மாதம் இந்தப் புத்தகத்தை எழுதுகிறார். அவரே அதை எழுத வேண்டியதன் அவசியத்தைக் குறிக்கிறார். ஒரு ஆங்கிலேயரின் பார்வையில் , பெரும்பாலும் அரசாங்கம் இந்தப் பேரழிவை எப்படி எதிர்கொண்டது என்பதை மனசாட்சியுடன் எழுதுகிறார்.
இரண்டு பாகங்களாக எழுதப்பட்ட இந்தப் புத்தகத்தின் , முதல் பாகத்தில் மெட்ராஸ் மாகாணம் குறித்த அத்தியாயங்களை மட்டுமே மொழிபெயர்த்திருக்கிறேன். பின்னிணைப்பாக , இரண்டாவது பாகத்தில் இருக்கும் சிலோன் குடியேற்றம் பற்றிய பகுதியை தந்துள்ளேன்
வில்லியம் டிக்பி 1878 ஜூலை மாதம் இந்தப் புத்தகத்தை எழுதுகிறார். அவரே அதை எழுத வேண்டியதன் அவசியத்தைக் குறிக்கிறார். ஒரு ஆங்கிலேயரின் பார்வையில் , பெரும்பாலும் அரசாங்கம் இந்தப் பேரழிவை எப்படி எதிர்கொண்டது என்பதை மனசாட்சியுடன் எழுதுகிறார்.
இரண்டு பாகங்களாக எழுதப்பட்ட இந்தப் புத்தகத்தின் , முதல் பாகத்தில் மெட்ராஸ் மாகாணம் குறித்த அத்தியாயங்களை மட்டுமே மொழிபெயர்த்திருக்கிறேன். பின்னிணைப்பாக , இரண்டாவது பாகத்தில் இருக்கும் சிலோன் குடியேற்றம் பற்றிய பகுதியை தந்துள்ளேன்
inclusive of all taxes
includes free wireless delivery via Amazon Whispernet
includes free wireless delivery via Amazon Whispernet
₹ 99.00
ஆங்கில இலக்கியத்தின் சிறந்த நாவல்கள் என்று எடுக்கப்படும் எந்த பட்டியலிலும் , முதல் பத்து இடங்களுக்குள் ' பிரைட் அண்ட் பிரிஜூடிஸ் ' வந்துவிடும். மிகவும் விரும்பப்படும் நாவல்கள் என்பதிலும் இல்லாமல் இருக்காது.
தமிழில் ஒரு சரியான , முழுமையான மொழிபெயர்ப்பு இதுவரை வந்ததாக தெரியவில்லை. இதுவே முதலாவதாக இருக்கும் என்று நம்புகிறேன். ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது போலவே இரண்டு பாகங்களாக வெளிவரப்போகும் இந்த நாவலின் இரண்டாம் பாகம் இது.
1813இல் இரண்டு பாகங்களாக எழுதப்பட்ட இந்த நாவல் சிறப்பாக பேசப்படுவதற்கு அதன் கதைக்கருவே காரணம். எலிசபெத் பென்னட் , எப்படி தனது கணவனை தேர்ந்தெடுக்கிறாள் என்பதுதான் கதை. அவசரப்பட்டு முடிவெடுப்பதன் விளைவுகள் , மேலோட்டமாக நல்
தமிழில் ஒரு சரியான , முழுமையான மொழிபெயர்ப்பு இதுவரை வந்ததாக தெரியவில்லை. இதுவே முதலாவதாக இருக்கும் என்று நம்புகிறேன். ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது போலவே இரண்டு பாகங்களாக வெளிவரப்போகும் இந்த நாவலின் இரண்டாம் பாகம் இது.
1813இல் இரண்டு பாகங்களாக எழுதப்பட்ட இந்த நாவல் சிறப்பாக பேசப்படுவதற்கு அதன் கதைக்கருவே காரணம். எலிசபெத் பென்னட் , எப்படி தனது கணவனை தேர்ந்தெடுக்கிறாள் என்பதுதான் கதை. அவசரப்பட்டு முடிவெடுப்பதன் விளைவுகள் , மேலோட்டமாக நல்
inclusive of all taxes
includes free wireless delivery via Amazon Whispernet
includes free wireless delivery via Amazon Whispernet
by
வானதி
₹ 69.00
சோழ , பல்லவ கோயில்களுக்கு நன் சென்று வந்த அனுபவங்களே இவை. இந்தக்கோயில்கள் பல இன்று பெரும்பாலும் யாரும் பக்திக்காகவோ , சுற்றுலாவாகவே வந்து பார்க்காமல் பாழடைந்து வருகின்றன. நமது தமிழ் கலாச்சாரத்தின் முக்கிய அங்கமான இந்த கோயில்களின் நிலை , அவற்றின் சிறப்பு என எனக்கு தெரிந்த வரையில் பதிவு செய்திருக்கிறேன்.
புத்தக உள்ளடக்கம்
கொடும்பாளூர் வானதி
பழையாறையும் பஞ்சவன் மாதேவியும் - பழையாறை
பழையாறையும் பஞ்சவன் மாதேவியும் - பட்டீஸ்வரம்
பழையாறையும் பஞ்சவன் மாதேவியும் - திரிபுவனம்
பழையாறையும் பஞ்சவன் மாதேவியும் - திருவையாறு
பழையாறையும் பஞ்சவன் மாதேவியும் - திருமழபாடி
பழையாறையும் பஞ்சவன் மாதேவியும் - தாராசுரம்
பல்லவர் கோன் பணிந்த பரமேச்சு
புத்தக உள்ளடக்கம்
கொடும்பாளூர் வானதி
பழையாறையும் பஞ்சவன் மாதேவியும் - பழையாறை
பழையாறையும் பஞ்சவன் மாதேவியும் - பட்டீஸ்வரம்
பழையாறையும் பஞ்சவன் மாதேவியும் - திரிபுவனம்
பழையாறையும் பஞ்சவன் மாதேவியும் - திருவையாறு
பழையாறையும் பஞ்சவன் மாதேவியும் - திருமழபாடி
பழையாறையும் பஞ்சவன் மாதேவியும் - தாராசுரம்
பல்லவர் கோன் பணிந்த பரமேச்சு
inclusive of all taxes
includes free wireless delivery via Amazon Whispernet
includes free wireless delivery via Amazon Whispernet
கொற்கை: பத்தொன்பதாம் நூற்றாண்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் தொல்லியல் ஆய்வுகள் (Tamil Edition)
1 Jun, 2020
₹ 49.00
ஆதிச்சநல்லூரில் அகழ்வு எப்போது ஆரம்பித்தது என்ற என் கேள்விக்கு விடை தேடியபோது கிடைத்த பதில்களே இவை. தாமிரபரணி நதியின் இரு புறமும் இருக்கும் பல தொல்லியல் இடங்களும் அவற்றின் கண்டுபிடிப்புகளும் , கொற்கையைத் தேடிய கால்டுவெல் பாதிரியின் ஆரம்ப அகழ்விலேயே ஆரம்பிக்கின்றன. கால்டுவெல்லின் ஆய்வுக்கு பின் முனைவர் அலெக்சாண்டர் ரீயா , முதலில் பெரிய அளவில் இந்த நதிக்கரையில் அகழ்வை நிகழ்த்துகிறார். அவரே முதலில் ஆதிச்சநல்லூரின் முக்கியத்துவத்தை உலகிற்கு எடுத்துரைத்தவர். இந்த புத்தகத்தில் , கால்டுவெல் பாதிரியின் இரண்டு கட்டுரைகளும் , முனைவர் அலெக்சாண்டர் ரீயா தனது அகழ்வு குறித்து பதிப்பித்த முதல் கட்டுரையும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.
inclusive of all taxes
includes free wireless delivery via Amazon Whispernet
includes free wireless delivery via Amazon Whispernet
முதல் காதல் (Tamil Edition)
7 Feb, 2021
₹ 49.00
காதலிக்காதவர்கள் இருக்க முடியுமா? பதின்ம வயதில் தோன்றும் முதல் காதல் கொடுக்கும் மகிழ்ச்சியும், துயரமுமே இந்தப் புத்தகத்தின் கரு. அத்தகைய காதலை அனுபவித்திருந்த எவருக்கும், அதன் உணர்வுகளைச் சிறிதேனும் இந்தச் சிறு நாவல் நினைவுக்குக் கொண்டு வரும்.
காதல் மிகவும் வினோதமானது. காதலுக்கு எல்லைகள் என்று எதுவும் இல்லை. நாம் விதிக்கும் எல்லைகளுக்கு அப்பால், காதல் எப்போதும் இருந்து கொண்டிருக்கும். விளாடிமிர் அவரது காதலின் முதல் நாள் இரவை மறக்காமலே இருக்கிறார்.
காதல் மிகவும் வினோதமானது. காதலுக்கு எல்லைகள் என்று எதுவும் இல்லை. நாம் விதிக்கும் எல்லைகளுக்கு அப்பால், காதல் எப்போதும் இருந்து கொண்டிருக்கும். விளாடிமிர் அவரது காதலின் முதல் நாள் இரவை மறக்காமலே இருக்கிறார்.
inclusive of all taxes
includes free wireless delivery via Amazon Whispernet
includes free wireless delivery via Amazon Whispernet
₹ 99.00
1890இல் பதிப்பிக்கப் பட்ட இந்தப் புத்தகம் மொத்தம் 26 கதைகளை உடையது. ஆசிரியர் இந்தக் கதைகளை தான் சேகரித்தது பற்றி முன்னுரையில் கூறுகிறார். இவற்றைப் பற்றிய பல விஷயங்களை அறிமுகத்திலும் கூறுகிறார். பல கதைகளின் பின் குறிப்புகளாக , அந்தக் கதைகள் பற்றிய பல சுவாரசியமான சங்கதிகளைக் கூறுகிறார். நடேச சாஸ்திரி இந்தக் கதைகளின் பலவற்றை Indian Antiquary பத்திரிகையில் பதிப்பித்திருக்கிறார். கதைகள் இன்னமும் புதியதாகவும் , வேடிக்கையாகவும் இருக்கின்றன.
இந்த புத்தகத்தில் உள்ள கதைகளின் பட்டியல் வருமாறு.
1. மூன்று செவிடர்களின் கதை
2. ஏன் பிராமணர்கள் இருட்டில் சாப்பிடுவதில்லை ?
3. நிமித்தகரின் மகன்.
4. ரணவீரசிங்கம்
5. தர்மத்திற்கே வெற்றி
6. விடாக்கண்டனும் , கொடாக்கண்டனும்
7.
இந்த புத்தகத்தில் உள்ள கதைகளின் பட்டியல் வருமாறு.
1. மூன்று செவிடர்களின் கதை
2. ஏன் பிராமணர்கள் இருட்டில் சாப்பிடுவதில்லை ?
3. நிமித்தகரின் மகன்.
4. ரணவீரசிங்கம்
5. தர்மத்திற்கே வெற்றி
6. விடாக்கண்டனும் , கொடாக்கண்டனும்
7.
inclusive of all taxes
includes free wireless delivery via Amazon Whispernet
includes free wireless delivery via Amazon Whispernet
நீலகிரி: பத்தொன்பதாம் நூற்றாண்டில் சிவசமுத்திரம் மற்றும் நீலகிரி பயணக் குறிப்புகள் (Tamil Edition)
1 Aug, 2020
₹ 49.00
1834இல் இந்தியாவில் இருந்து திரும்பி இங்கிலாந்து செல்லும் பயணத்தின் போது , லெப். ஜெர்விஸ் , நீலகிரி பற்றிய தனது நினைவுகளை பதிவு செய்கிறார். ஆங்கிலேயர்கள் நீலகிரியை கண்டறிந்து பதினைந்து வருடமே ஆகியிருந்தது. நீலகிரிக்கு செல்லும் வழி , தங்கும் இடங்கள் , அங்கு பார்க்க வேண்டியது , வேட்டையாட வேண்டிய விஷயங்கள் என பலவற்றையும் தொட்டுச் செல்கிறார். இன்றைய நமது 'ஊட்டி' சுற்றுலாவிற்கும் , இங்கு ஜெர்விஸ் விவரிக்கும் நீலகிரிக்கும் சிறிதும் சம்பந்தமில்லாதது , எந்த அளவிற்கு நாம் இந்த இடத்தை மாற்றிவிட்டோம் என்பதை வருத்தத்துடன் உணர வைக்கிறது. இந்த நூல் ஒரு வரலாற்று ஆவணமாக , நாம் காக்க மறந்துவிட்ட நமது நாட்டின் வளங்களின் எடுத்துக்காட்டாக இருக்கிறது.
inclusive of all taxes
includes free wireless delivery via Amazon Whispernet
includes free wireless delivery via Amazon Whispernet
₹ 99.00
1916-17இல் இரண்டு பாகங்களாக பதிப்பிக்கப்பட்ட இந்தப் புத்தகம் , பல்லவர்களின் வரலாற்று புத்தகம் அல்ல. இது பல்லவர்களின் கலை வரலாற்றை ஆவணப்படுத்தும் புத்தகம். பல்லவக் கலைச்சின்னங்களைப் ஆராய்ந்து , அவற்றின் மூலம் பல்லவ வரலாற்றை அறிந்து கொள்ளும் முயற்சி . இந்தப் புத்தகத்தில் , அவர் பல்லவர்களின் காலத்தையும் , அரசர்களின் பட்டியலை சரி பார்க்கவும் சில புதிய முறைகளை கையாண்டு அது குறித்து விவரிக்கிறார்.
இந்த முறைகள் ஒவ்வொரு அரசனின் கட்டிட / சிற்பக் கலைப் பாணியை கண்டறிந்து அதையும் , கல்வெட்டுகளில் உள்ள எழுத்துருக்களின் மாற்றத்தை நோக்கி , அதை கொண்டும் , கல்வெட்டுகளில் உள்ள விவரத்தை சரி பார்ப்பது ஆகும். இது அன்றைய காலகட்டத்தில் முற்றிலும் புதியதான முறையாக இருந்&
இந்த முறைகள் ஒவ்வொரு அரசனின் கட்டிட / சிற்பக் கலைப் பாணியை கண்டறிந்து அதையும் , கல்வெட்டுகளில் உள்ள எழுத்துருக்களின் மாற்றத்தை நோக்கி , அதை கொண்டும் , கல்வெட்டுகளில் உள்ள விவரத்தை சரி பார்ப்பது ஆகும். இது அன்றைய காலகட்டத்தில் முற்றிலும் புதியதான முறையாக இருந்&
inclusive of all taxes
includes free wireless delivery via Amazon Whispernet
includes free wireless delivery via Amazon Whispernet
அடர் வனத்தின் யட்சி (Tamil Edition)
7 Oct, 2019
by
வானதி
₹ 49.00
கவிதை மனம் என்பது வெகு சிலருக்கே வாய்ப்பது. இன்னும் சிலருக்கு எப்போதோ சில நேரங்களில் மட்டுமே வாய்ப்பது. அதுவும் கார்பொரேட் உலகில் உழன்றுக் கொண்டிருக்கும் என் போன்றோருக்கு இன்னமும் அரிதாகவே அது வாய்க்கிறது. அது போன்ற சில நேரங்களில் எழுதப்பட்டவையே இவை.
inclusive of all taxes
includes free wireless delivery via Amazon Whispernet
includes free wireless delivery via Amazon Whispernet
- ←Previous Page
- 1
- 2
- Next Page→
More Information
Anything else? Provide feedback about this page