Jeeva Narayanan

Something went wrong. Please try your request again later.
Follow the author to get new release updates and improved recommendations.
OK
Customers Also Bought Items By
Unlimited FREE fast delivery, video streaming & more
Prime members enjoy unlimited free, fast delivery on eligible items, video streaming, ad-free music, exclusive access to deals & more.
Books By Jeeva Narayanan
₹ 50.00
அன்பிற்கினிய வாசகர்களே வளரும் கவிஞர் ஜீவா நாராயணனின் வாஞ்சையான வணக்கம் " விழித்தெழும் கனவுகள் " என்ற தலைப்பில் உள்ள இந்நூல் எனது இரண்டாவது கவிதை தொகுப்பாகும்
மதிற்பிற்குரிய மறைந்த தமிழ் அறிஞர் ம. இல. தங்கப்பா அவர் மறைவுக்கு சிறிது காலத்திற்கு முன் எனது இந்த நூலிற்கு அணிந்துரை அளித்ததை எனது பாக்கியமாக கருதுகிறேன், அவரின் குடும்பத்திற்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்
" விழித்தெழும் கனவுகள் " என்னும் இந்த கவிதை தொகுப்பு மூலம் இளைஞர்களை தங்கள் கனவுகளை நோக்கி முயற்சிக்கவும் , போராடவும் , வெற்றிபெறவும் தூண்டும்.
இந்நூலில் தமிழை வளர்ப்போம், இயர்கையின் மேன்மை சமுதாய மறுமலர்ச்சி , சுயமரியாதை , அன்பு செய்க , இலக்கு, ஈடுபாடு, போன்ற கருத்துக
மதிற்பிற்குரிய மறைந்த தமிழ் அறிஞர் ம. இல. தங்கப்பா அவர் மறைவுக்கு சிறிது காலத்திற்கு முன் எனது இந்த நூலிற்கு அணிந்துரை அளித்ததை எனது பாக்கியமாக கருதுகிறேன், அவரின் குடும்பத்திற்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்
" விழித்தெழும் கனவுகள் " என்னும் இந்த கவிதை தொகுப்பு மூலம் இளைஞர்களை தங்கள் கனவுகளை நோக்கி முயற்சிக்கவும் , போராடவும் , வெற்றிபெறவும் தூண்டும்.
இந்நூலில் தமிழை வளர்ப்போம், இயர்கையின் மேன்மை சமுதாய மறுமலர்ச்சி , சுயமரியாதை , அன்பு செய்க , இலக்கு, ஈடுபாடு, போன்ற கருத்துக
inclusive of all taxes
includes free wireless delivery via Amazon Whispernet
includes free wireless delivery via Amazon Whispernet
சமூதாயம் முன்னேற சாமானியனின் சிந்தனைகள்: Samuthayam Munnaera Samniyanin Sinthanaigal (Tamil Edition)
23 Aug, 2020
₹ 49.00
அன்பிற்கினிய வாசகர்களே! வளரும் கவிஞர் ஜீவா நாராயணனின் வாஞ்சையான வணக்கம். ஓரு காரியத்தை முழுமையாக முடிக்க வேண்டும் என்றால் அதற்கு மூன்று முக்கியமான விஷயங்கள் தேவைப்படுகின்றன. Men (மனிதர்கள்), Matter (பொருள்) , Money (பணம்) இம்மூன்றில் ஒன்று இல்லாவிட்டாலும் எந்தக்காரியமும் நடக்காது. அதுபோலத்தான் நான் கவிஞனாக உங்களிடம் அறிமுகம் ஆவதற்கும் எனது நூல் இலக்கிய வட்டத்தில் பிரபலமாவதற்கும் பலரின் உதவி தேவைப்படுகின்றது.
இந்த நூலுக்கு சிறப்பாக அணிந்துரை அளித்து என்னை மகிழ்ச்சியோடு வரவேற்று வாழ்த்தி உற்சாகப்படுத்திய கடலூர் மாவட்ட பாரதிதாசன் இலக்கிய மன்ற தலைவரும் கவிஞருமான திரு.கடல் நாகராசன் அய்யா அவர்களுக்கும்
எனக்கு ஆரம்பத்திலேயே கவிதை நூல் வெளியிடுவதற்கு உ
இந்த நூலுக்கு சிறப்பாக அணிந்துரை அளித்து என்னை மகிழ்ச்சியோடு வரவேற்று வாழ்த்தி உற்சாகப்படுத்திய கடலூர் மாவட்ட பாரதிதாசன் இலக்கிய மன்ற தலைவரும் கவிஞருமான திரு.கடல் நாகராசன் அய்யா அவர்களுக்கும்
எனக்கு ஆரம்பத்திலேயே கவிதை நூல் வெளியிடுவதற்கு உ
inclusive of all taxes
includes free wireless delivery via Amazon Whispernet
includes free wireless delivery via Amazon Whispernet
More Information
Anything else? Provide feedback about this page