VannaNilavan

Something went wrong. Please try your request again later.
Follow the author to get new release updates and improved recommendations.
OK
Customers Also Bought Items By
Author Updates
Unlimited FREE fast delivery, video streaming & more
Prime members enjoy unlimited free, fast delivery on eligible items, video streaming, ad-free music, exclusive access to deals & more.
Books By VannaNilavan
எஸ்தர்: சிறுகதை (1974) (Tamil Edition)
6 Nov, 2019
by
வண்ணநிலவன்
₹ 49.00
தமிழின் தலைசிறந்த கதைகளில் ஒன்று எஸ்தர்.
inclusive of all taxes
includes free wireless delivery via Amazon Whispernet
includes free wireless delivery via Amazon Whispernet
கம்பா நதி: நாவல் (Tamil Edition)
7 Oct, 2020
by
வண்ணநிலவன்
₹ 49.00
With music strong I come, with my cornets and my drums,
I play not marches for accepted victors only, I play marches for conquer'd and slain persons.
I am the poet of the Body and I am the poet of the Soul,
The pleasures of heaven are with me and the pains of hell are with me,
The first I graft and increase upon myself, the latter I translate into a new tongue.
-Walt Whitman
1985ல் வெளியான இரண்டாம் பதிப்பில்
1979-இல் வெளி வந்த முதல் பதிப்புக்குப் பின்னர் இப்போது தான் இரண்டாம் பதிப்பு வெளிவருகிறது. தமிழ் வாசகர்களின் படிப்பு ஆர்வம் இந்த அளவுக்கு இருக்கிறது....
I play not marches for accepted victors only, I play marches for conquer'd and slain persons.
I am the poet of the Body and I am the poet of the Soul,
The pleasures of heaven are with me and the pains of hell are with me,
The first I graft and increase upon myself, the latter I translate into a new tongue.
-Walt Whitman
1985ல் வெளியான இரண்டாம் பதிப்பில்
1979-இல் வெளி வந்த முதல் பதிப்புக்குப் பின்னர் இப்போது தான் இரண்டாம் பதிப்பு வெளிவருகிறது. தமிழ் வாசகர்களின் படிப்பு ஆர்வம் இந்த அளவுக்கு இருக்கிறது....
inclusive of all taxes
includes free wireless delivery via Amazon Whispernet
includes free wireless delivery via Amazon Whispernet
கடல்புரத்தில்: நாவல் (Tamil Edition)
9 Jul, 2018
by
வண்ணநிலவன்
₹ 49.00
இந்தக் கதையைப் பற்றி
சொல்லுகிறதுக்கு எவ்வளவோ இருக்கிறது. ஓரத்தில் ஒதுங்கி நின்று எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துப் பார்த்து இன்னும் அலுக்கவில்லை. எல்லோரையும் போலத்தான், 'இந்த வாழ்க்கையில் ஏதோ இருக்கிறது' என்று தேடிப் போய்க்கொண்டிருக்கிறேன். நான் எழுதவென்று ஆரம்பித்து, 'இவனும் ஏதோ சொல்லுகிறானே' என்ற ஒரு நிலையும் ஏற்பட்டுப் போயிருக்கிறது.
எல்லாம் பெரிய விஷயங்கள்தான்; எல்லோரும் உயர்வானவர்கள்தான். மனிதர்களுக்கு அன்பு என்கிற பெரிய வஸ்து. அளிக்கப்பட்டிருக்கிறது. மனிதனை நெருங்குகிறதுக்கு எவ்விதத் தடையுமில்லை. எவ்வளவோ இழந்தாலும் பெறுகிறதற்கும் ஏதாவது இருந்துகொண்டேதான் இருக்கிறதென்று நினைக்கிறேன். ஸ்ரீ சுந்தர ராமசாமி சொன்னது மாதிரி, 'எ
சொல்லுகிறதுக்கு எவ்வளவோ இருக்கிறது. ஓரத்தில் ஒதுங்கி நின்று எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துப் பார்த்து இன்னும் அலுக்கவில்லை. எல்லோரையும் போலத்தான், 'இந்த வாழ்க்கையில் ஏதோ இருக்கிறது' என்று தேடிப் போய்க்கொண்டிருக்கிறேன். நான் எழுதவென்று ஆரம்பித்து, 'இவனும் ஏதோ சொல்லுகிறானே' என்ற ஒரு நிலையும் ஏற்பட்டுப் போயிருக்கிறது.
எல்லாம் பெரிய விஷயங்கள்தான்; எல்லோரும் உயர்வானவர்கள்தான். மனிதர்களுக்கு அன்பு என்கிற பெரிய வஸ்து. அளிக்கப்பட்டிருக்கிறது. மனிதனை நெருங்குகிறதுக்கு எவ்விதத் தடையுமில்லை. எவ்வளவோ இழந்தாலும் பெறுகிறதற்கும் ஏதாவது இருந்துகொண்டேதான் இருக்கிறதென்று நினைக்கிறேன். ஸ்ரீ சுந்தர ராமசாமி சொன்னது மாதிரி, 'எ
Other Formats:
Paperback
inclusive of all taxes
includes free wireless delivery via Amazon Whispernet
includes free wireless delivery via Amazon Whispernet
ரெயினீஸ் ஐயர் தெரு: நாவல் (Tamil Edition)
1 Aug, 2018
by
வண்ணநிலவன்
₹ 49.00
பெரிய மழையாகப் பெய்தால் நல்லது. மழை வரட்டும். மழை நல்லது. போன மழையில் தெரு மண்ணெல்லாம் புது மணலாக மாறினது. இப்போது அந்த மணலில் பழகிப் பழகிப் புழுதி சேர்ந்துவிட்டது. மழையில் தெருவுக்குப் புது மணல் வரும். இந்தப் புது மணல் எங்கிருந்து வருகிறது? ஊரிலுள்ள எல்லா தெருக்களையும் இந்தப் புது மணல் எப்படி நிறைத்துவிடுகிறது? சிறு வயதில் அம்மாவிடம் அவளே இதைக் கேட்டபோது அவள் ஒரு பதிலைச் சொன்னாள்.
‘இயேசு சாமிதான் போடுகிறார். வேற யார் கொண்டு வந்து போடுவார்கள்?... அவரால்தான் இந்தக் காரியமெல்லாம் கூடும்...’
அம்மா சொன்ன பதில் என்பதற்காக, அந்த வரிகள் மட்டும் அப்படியே எத்தனையோ கோடை காலங்களையும், குளிர் காலங்களையும்கூட தாண்டி மனதில் நின்றுவிட்டன.
‘இயேசு சாமிதான் போடுகிறார். வேற யார் கொண்டு வந்து போடுவார்கள்?... அவரால்தான் இந்தக் காரியமெல்லாம் கூடும்...’
அம்மா சொன்ன பதில் என்பதற்காக, அந்த வரிகள் மட்டும் அப்படியே எத்தனையோ கோடை காலங்களையும், குளிர் காலங்களையும்கூட தாண்டி மனதில் நின்றுவிட்டன.
inclusive of all taxes
includes free wireless delivery via Amazon Whispernet
includes free wireless delivery via Amazon Whispernet
எம்.எல்: நாவல் (Tamil Edition)
2 Nov, 2018
₹ 49.00
சாரு மஜும்தாரின் மார்க்ஸிய-லெனினிய கட்சி, அப்போது தமிழ்நாட்டில் பரவிக்கொண்டிருந்தது. சாரு மஜும்தாருக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை. அவர், ஆயுதப் போராட்டத்தின் மூலமே அரசியல் தீர்வு கிடைக்கும் என்று நம்பினார்.
அவரதுத் தவரான வழிகாட்டுதலில் இழுத்துச் செல்லப்பட்ட பலரை நான் சென்னைக்கு வந்த பிறகு சந்திக்க முடிந்தது. இப்போதும் சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ஒடிஸா, தெலுங்கானா போன்ற பகுதிகளில் பரவியுள்ள மாவோயிஸ்ட்டுகளின் முன்னோடி சாரு மஜும்தார்தாரன். தமிழ்நாட்டில் ஆயுதப் புரட்சியை நம்பிய பலர் 70களில் இருந்தனர்.
ஆனால் தீவிரவாதம் என்பது எப்போதும் சாத்தியமில்லை. இதைத்தான் இந்த நாவலில் சொல்ல முயற்சிக்கிறேன். பொதுவாகவே உலக வாழ்வு என்பது நல்ல
அவரதுத் தவரான வழிகாட்டுதலில் இழுத்துச் செல்லப்பட்ட பலரை நான் சென்னைக்கு வந்த பிறகு சந்திக்க முடிந்தது. இப்போதும் சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ஒடிஸா, தெலுங்கானா போன்ற பகுதிகளில் பரவியுள்ள மாவோயிஸ்ட்டுகளின் முன்னோடி சாரு மஜும்தார்தாரன். தமிழ்நாட்டில் ஆயுதப் புரட்சியை நம்பிய பலர் 70களில் இருந்தனர்.
ஆனால் தீவிரவாதம் என்பது எப்போதும் சாத்தியமில்லை. இதைத்தான் இந்த நாவலில் சொல்ல முயற்சிக்கிறேன். பொதுவாகவே உலக வாழ்வு என்பது நல்ல
inclusive of all taxes
includes free wireless delivery via Amazon Whispernet
includes free wireless delivery via Amazon Whispernet
சாரதா: சிறுகதை (1975) (Tamil Edition)
9 Nov, 2019
by
வண்ணநிலவன்
₹ 49.00
பிரம்மதேசம் வெங்கய்யர் என்ற வெங்கிடாசலம் ஐயரின் மூத்தாள் புதல்வி சாரதாவை திருநெல்வேலி மாஜிஸ்திரேட் கோர்ட் வராந்தாவில் உட்கார்த்தி வைத்திருந்தது.
கோர்ட்டைக் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தி, நெகிழவைக்கும் கதை.
கோர்ட்டைக் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தி, நெகிழவைக்கும் கதை.
inclusive of all taxes
includes free wireless delivery via Amazon Whispernet
includes free wireless delivery via Amazon Whispernet
by
வண்ணநிலவன்
₹ 49.00
இப்போது கூட எழுதுவதைவிடவும் படிப்பதுதான் இதமாகவும், சந்தோஷமளிப்பதாகவும் இருக்கிறது. நதிமூலம், ரிஷிமூலம் மாதிரி ஒவ்வொரு மனுஷருக்குள்ளும் அந்தர்வாகினியாக ஒரு பிரதான உணர்ச்சி பிரவாஹமாக ஓடும். அந்த மாதிரி திருநெல்வேலி எங்களுக்கெல்லாம் அந்தர்வாஹினி. திருநெல்வேலியை ஒவ்வொரு இலக்கிய கர்த்தாவும் ஒவ்வொரு விதமாகக் காட்டுகிறார்கள். குற்றாலத்தை திரிகூடராசப்ப கவிராயரை விட இன்னொருவர் அவ்வளவு நளினமாகச் சொல்லிவிட முடியுமா என்றுதான், வண்ணதாசனின் ‘ஒரு அருவியும் மூன்று சிரிப்பும்’ என்ற சிறுகதையையும், ‘ஒரு உல்லாசப்பயணம்’ என்ற சிறுகதையையும் படிக்கிறவரை நினைத்துக் கொண்டிருந்தேன். மந்தியெல்லாம் மாங்கனியைப் பந்தாடிப் பல்லிளிக்கும் என்பது திரிகூடரĬ
inclusive of all taxes
includes free wireless delivery via Amazon Whispernet
includes free wireless delivery via Amazon Whispernet
by
வண்ணநிலவன்
₹ 49.00
இப்போது கூட எழுதுவதைவிடவும் படிப்பதுதான் இதமாகவும், சந்தோஷமளிப்பதாகவும் இருக்கிறது. நதிமூலம், ரிஷிமூலம் மாதிரி ஒவ்வொரு மனுஷருக்குள்ளும் அந்தர்வாகினியாக ஒரு பிரதான உணர்ச்சி பிரவாஹமாக ஓடும். அந்த மாதிரி திருநெல்வேலி எங்களுக்கெல்லாம் அந்தர்வாஹினி. திருநெல்வேலியை ஒவ்வொரு இலக்கிய கர்த்தாவும் ஒவ்வொரு விதமாகக் காட்டுகிறார்கள். குற்றாலத்தை திரிகூடராசப்ப கவிராயரை விட இன்னொருவர் அவ்வளவு நளினமாகச் சொல்லிவிட முடியுமா என்றுதான், வண்ணதாசனின் ‘ஒரு அருவியும் மூன்று சிரிப்பும்’ என்ற சிறுகதையையும், ‘ஒரு உல்லாசப்பயணம்’ என்ற சிறுகதையையும் படிக்கிறவரை நினைத்துக் கொண்டிருந்தேன். மந்தியெல்லாம் மாங்கனியைப் பந்தாடிப் பல்லிளிக்கும் என்பது திரிகூடரĬ
inclusive of all taxes
includes free wireless delivery via Amazon Whispernet
includes free wireless delivery via Amazon Whispernet
by
வண்ணநிலவன்
₹ 49.00
இப்போது கூட எழுதுவதைவிடவும் படிப்பதுதான் இதமாகவும், சந்தோஷமளிப்பதாகவும் இருக்கிறது. நதிமூலம், ரிஷிமூலம் மாதிரி ஒவ்வொரு மனுஷருக்குள்ளும் அந்தர்வாகினியாக ஒரு பிரதான உணர்ச்சி பிரவாஹமாக ஓடும். அந்த மாதிரி திருநெல்வேலி எங்களுக்கெல்லாம் அந்தர்வாஹினி. திருநெல்வேலியை ஒவ்வொரு இலக்கிய கர்த்தாவும் ஒவ்வொரு விதமாகக் காட்டுகிறார்கள். குற்றாலத்தை திரிகூடராசப்ப கவிராயரை விட இன்னொருவர் அவ்வளவு நளினமாகச் சொல்லிவிட முடியுமா என்றுதான், வண்ணதாசனின் ‘ஒரு அருவியும் மூன்று சிரிப்பும்’ என்ற சிறுகதையையும், ‘ஒரு உல்லாசப்பயணம்’ என்ற சிறுகதையையும் படிக்கிறவரை நினைத்துக் கொண்டிருந்தேன். மந்தியெல்லாம் மாங்கனியைப் பந்தாடிப் பல்லிளிக்கும் என்பது திரிகூடரĬ
inclusive of all taxes
includes free wireless delivery via Amazon Whispernet
includes free wireless delivery via Amazon Whispernet
by
வண்ணநிலவன்
₹ 49.00
இப்போது கூட எழுதுவதைவிடவும் படிப்பதுதான் இதமாகவும், சந்தோஷமளிப்பதாகவும் இருக்கிறது. நதிமூலம், ரிஷிமூலம் மாதிரி ஒவ்வொரு மனுஷருக்குள்ளும் அந்தர்வாகினியாக ஒரு பிரதான உணர்ச்சி பிரவாஹமாக ஓடும். அந்த மாதிரி திருநெல்வேலி எங்களுக்கெல்லாம் அந்தர்வாஹினி. திருநெல்வேலியை ஒவ்வொரு இலக்கிய கர்த்தாவும் ஒவ்வொரு விதமாகக் காட்டுகிறார்கள். குற்றாலத்தை திரிகூடராசப்ப கவிராயரை விட இன்னொருவர் அவ்வளவு நளினமாகச் சொல்லிவிட முடியுமா என்றுதான், வண்ணதாசனின் ‘ஒரு அருவியும் மூன்று சிரிப்பும்’ என்ற சிறுகதையையும், ‘ஒரு உல்லாசப்பயணம்’ என்ற சிறுகதையையும் படிக்கிறவரை நினைத்துக் கொண்டிருந்தேன். மந்தியெல்லாம் மாங்கனியைப் பந்தாடிப் பல்லிளிக்கும் என்பது திரிகூடரĬ
inclusive of all taxes
includes free wireless delivery via Amazon Whispernet
includes free wireless delivery via Amazon Whispernet
by
வண்ணநிலவன்
₹ 49.00
இப்போது கூட எழுதுவதைவிடவும் படிப்பதுதான் இதமாகவும், சந்தோஷமளிப்பதாகவும் இருக்கிறது. நதிமூலம், ரிஷிமூலம் மாதிரி ஒவ்வொரு மனுஷருக்குள்ளும் அந்தர்வாகினியாக ஒரு பிரதான உணர்ச்சி பிரவாஹமாக ஓடும். அந்த மாதிரி திருநெல்வேலி எங்களுக்கெல்லாம் அந்தர்வாஹினி. திருநெல்வேலியை ஒவ்வொரு இலக்கிய கர்த்தாவும் ஒவ்வொரு விதமாகக் காட்டுகிறார்கள். குற்றாலத்தை திரிகூடராசப்ப கவிராயரை விட இன்னொருவர் அவ்வளவு நளினமாகச் சொல்லிவிட முடியுமா என்றுதான், வண்ணதாசனின் ‘ஒரு அருவியும் மூன்று சிரிப்பும்’ என்ற சிறுகதையையும், ‘ஒரு உல்லாசப்பயணம்’ என்ற சிறுகதையையும் படிக்கிறவரை நினைத்துக் கொண்டிருந்தேன். மந்தியெல்லாம் மாங்கனியைப் பந்தாடிப் பல்லிளிக்கும் என்பது திரிகூடரĬ
inclusive of all taxes
includes free wireless delivery via Amazon Whispernet
includes free wireless delivery via Amazon Whispernet
By the sea
10 Feb, 2014
₹ 219.48
This is the English translation of Vanna Nilavan's Tamil novel Kadalpurathil.
By the Sea is no quickie—to be read once and forgotten. It is a serious novel, aesthetically faithful to its location by the seaside and the people who populate it. Its characters are real flesh and blood characters, fisherfolk who live by and with nature—until technology takes over their lives. Tradition versus survival is the new dilemma before a community which has for millennia risked lives in pursuit of its daily catch of fish.
It’s a story of love and lust, faith and friendship, relationships tested by progress and greed.
Philomi and Samidas, Cruz Michael and the sea, Mariammai and the school teacher Sebasti and Ranji— these are unforgettable characters who make By the Sea a memorable novel.
By the Sea is no quickie—to be read once and forgotten. It is a serious novel, aesthetically faithful to its location by the seaside and the people who populate it. Its characters are real flesh and blood characters, fisherfolk who live by and with nature—until technology takes over their lives. Tradition versus survival is the new dilemma before a community which has for millennia risked lives in pursuit of its daily catch of fish.
It’s a story of love and lust, faith and friendship, relationships tested by progress and greed.
Philomi and Samidas, Cruz Michael and the sea, Mariammai and the school teacher Sebasti and Ranji— these are unforgettable characters who make By the Sea a memorable novel.
Other Formats:
Paperback
inclusive of all taxes
includes free wireless delivery via Amazon Whispernet
includes free wireless delivery via Amazon Whispernet
More Information
Anything else? Provide feedback about this page